குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சந்திப்பு.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இன்று (ஆக.22) நேரில் சந்தித்து உரையாடினார்.ஆக்ஸியம் மிஷன் – 4 மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய வீரரான, சுபான்ஷு சுக்லா, கடந்த மாதம் பூமிக்குத் […]

மேலும் படிக்க

யுரேனஸ் கிரகத்தில் புதிய நிலா; அமெரிக்கா நாசா விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா மற்றும் கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அதிநவீன சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கி விண்ணில் நிலைநிறுத்தியது.இந்த தொலை நோக்கி ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பிரதமர் மோடியை சந்தித்தார்

இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம்-4’ திட்டத்தின் கீழ் சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார். இவருடன் பெக்கி விட்சன், திபோர் கபு […]

மேலும் படிக்க

குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் சீனா.

சீன விஞ்ஞானிகள் மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சமீபத்தில் ரோபோக்கள் விற்பனைக்கு என்றே பிரத்யேக வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் குவாங்சோவைச் சேர்ந்த ‘கைவா டெக்னாலஜி’ நிறுவனம் கருவை சுமந்து குழந்தை […]

மேலும் படிக்க

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருது .

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அப்துல் கலாம் மற்றும் கல்பனா சாவ்லா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்படவுள்ளது. காஞ்சிபுரம் துளசிமதி முருகேசனுக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா […]

மேலும் படிக்க

பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை மற்றும் மூத்ததேவி சிலைகள் கண்டுபிடிப்பு.

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகிலுள்ள மொளசூர் கிராமத்தில் பல்லவர் காலத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட கொற்றவை சிலையும், செஞ்சி அருகிலுள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் மூத்ததேவி சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் ஓடைப் பகுதியில் கொற்றவை சிற்பம் காணப்பட்டது. 5 அடி உயரமுள்ள […]

மேலும் படிக்க

நிலவில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது நாசா.

2030 ம் ஆண்டிற்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் சூழலை உருவாக்கும் இலக்கின் ஒரு பகுதியாகும். நிலவில் சூரிய சக்தி, பேட்டரிக்களால் மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது […]

மேலும் படிக்க

நுண்ணறிவு(AI) பயன்பாட்டால் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவு .

செயற்கை நுண்ணறிவு தளங்களை பயன்படுத்துபவர்களின் மூளையின் சிந்திக்கும் திறன் 47% குறைந்துவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகமான Massachusetts Institute of Technology, செயற்கை நுண்ணறிவு தளம் ChatGPT-ஐ பயன்படுத்துபவர்களின் மூளையை ஆராய்ந்து, அதன் […]

மேலும் படிக்க

டெல்லியில் தனது 2வது ஷோரூம் திறக்கும் டெஸ்லா நிறுவனம்.

மும்பையில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது முதல் ஷோரூமை சில மாதங்கள் முன் திறந்தது. தற்போது, இந்தியாவில் தனது 2வது ஷோரூமை டெல்லியில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திறக்கவுள்ளது. உலகளாவிய மின்சார வாகனத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் […]

மேலும் படிக்க