வணிக பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் வரை உயர்வு; பெருநகரங்களில் இன்றுமுதலே அமல்

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று உயர்ந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாடாக கடைகளில் பயன்படுத்தப்படும் 19 […]

மேலும் படிக்க

தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் ரோகினி ராக்கெட் ஏவுதளம்; பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ரோகினி ராக்கெட் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக […]

மேலும் படிக்க

ககன்யான் திட்டத்தில் விண்வெளி சென்று ஆராய்ச்சி செய்யும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் -3, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டங்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ, தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக உள்ளது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் […]

மேலும் படிக்க

வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீடிப்பு; மார்ச் 31 வரை தடை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கான தடை வரும் மார்ச் 31ம் தேதி நீடிக்கப்படுவதாக ஒன்றிய அமைச்சக அதிகாரி அறிவித்துள்ளார். ஒன்றிய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோஹித் குமார் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதியன்று, மார்ச் 31ம் தேதி வரை […]

மேலும் படிக்க

வானிலை மற்றும் பேரிடர் தகவல்களை முன்கூட்டியே பெற, ‘இன்சாட்-3டி எஸ்’ செயற்கைகோளை வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ

வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, ‘இன்சாட்-3டி எஸ்’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது.இந்த செயற்கை கோள் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் […]

மேலும் படிக்க

ஆர்டர் செய்த உணவு தாமதமானதால் இழப்பீடு வழங்க உத்தரவு; நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் அதிரடி

ஆர்டர் செய்த உணவை வழங்காமல், மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், உணவகம் ரூ. 7000 நஷ்ட ஈடாக வழங்க திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.திருநெல்வேலி சிந்துபூந்துறை வடக்கு தெருவை சார்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஹோட்டலில் […]

மேலும் படிக்க

ஸ்விகி நிறுவனம் 400 ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்; பொருளாதாரச் சுமையை குறைக்க நடவடிக்கை

ஸ்விகி நிறுவனம் 400 ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. இது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 6 விழுக்காடு ஆகும். மைக்ரோசாப்ட், கூகுள் என அனைத்து நிறுவனங்களும் தங்களின் வேலையாட்களின் திறனை குறைத்து வருகிறது. அந்த வகையில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனமாக […]

மேலும் படிக்க

ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் உலகளவில் முதலிடத்தை பிடித்த ஆப்பிள் நிறுவனம்; சாம்சங் நிறுவனத்தை 12 ஆண்டுகளுக்கு பிறகு பின்னுக்கு தள்ளிய வியாபாரம்

2023-ல் ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளியது. 2010-க்கு பிறகு முதல் முறையாக தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனம் முதலிடத்தை இழந்துள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 20.1% ஆப்பிளின் ஐபோன் விற்பனையாகியுள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் […]

மேலும் படிக்க

ஒடிசா பழங்குடி மக்களின் உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு; மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை தகவல்

ஒடிஸா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் விருப்ப உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகள் பூச்சிகளை உணவாக உண்ணுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.அந்தவகையில், ஒடிஸா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் விரும்பி உண்ணும் உணவாக சிவப்பு […]

மேலும் படிக்க

உணவு, பால் பொருட்கள் பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து 2018-ல் உத்தரவிட்ட நிலையில், அன்றாட பயன்படுத்தப்படும் உணவு பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பால் உள்ளிட்டு பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு அந்த விதிவிலக்கும் […]

மேலும் படிக்க