கங்கை கொண்ட சோழபுத்தில் ஆடி திருவாதிரை விழா; மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழன் நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி இன்று அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் நடந்த ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொண்டு ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார். மேலும் இளையராஜாவின் இசை கச்சேரியை கண்டு களித்த அவர் இரு இடங்களில் ரோடு ஷோ […]
மேலும் படிக்க
