அயோத்தி ராமர் கோயிலில் தீப உற்சவத்தையொட்டி 28 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது

தீப உற்சவத்தை முன்னிட்டு, அயோத்தி ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரை 28 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது, இது கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. மேலும், சரயு நதிக்கரையில் 1,100 பேர் ஆரத்தி செய்தனர்.ராமர் வனவாசத்தை முடித்த பிறகு, அயோத்திக்கு திரும்புவதை […]

மேலும் படிக்க

ஹாங்காங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஹாங்காங்கில் அமைந்துள்ள டீ ஹவுஸ் திரையரங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா, பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவங்களை வழங்கி வெகுவாக கவர்துள்ளது. போர்கீத் பாடலின் மென்மையான இசை, அசாமின் சத்ரிய நடனத்தின் அழகான அசைவுகள் மற்றும் கேரளாவின் மோகினியாட்டம் ஆகியவை அனைவரையும் கவர்ந்தன. […]

மேலும் படிக்க

குஜராத் இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் எல்லைப் பாதுகாப்பு வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆண்டு தோறும் […]

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், சென்னையில் இருந்து 110,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று சென்னையில் இருந்து 1.10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கான நடவடிக்கையாக, அரசு போக்குவரத்துக் […]

மேலும் படிக்க

உத்தரகாண்ட் ஹரித்வார் சிறையில் நடைபெற்ற ராம்லீலா நாடகம்; குரங்கு வேடமிட்டு சீதையை தேடுவதுபோல் கைதிகள் தப்பியோடிய நிகழ்வு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சிறையில் ராமாயண நாடகம் நடைபெற்ற நிலையில், குரங்குகளாக வேடமிட்டு சீதையை தேடுவதுபோல் நடித்து கைதிகள் தப்பியோடிய நிகழ்வு நடந்தேரியுள்ளது.நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டுள்ளது. […]

மேலும் படிக்க

ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகால விடுமுறையை முன்னிட்டு 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (அக். 11) ஆயுதபூஜை மற்றும் அக். 12-ம் தேதி விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளன. இந்த நாட்களைத் தொடர்ந்து, மறுநாள் […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியது; தமிழ்நாட்டில் வீடுதோறும் கொலு வைத்து பூஜைகள் நடைபெறும்

நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான நவராத்திரி விழா நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர். முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் இந்த மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த திருவிழா தான் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி நவராத்திரியை முன்னிட்டு எழுதிய கர்பா பாடல்

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்றான நவராத்திரி விழா கடந்த 3-ம் தேதி ஆரம்பமாகியது. இந்த விழாவின் கடைசி நாளாக விஜய தசமி விழா கொண்டாடப்படும். பண்டிகையின் போது, பக்தர்கள் விரதம் இருந்து இதனை கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களில், இந்த பண்டிகை […]

மேலும் படிக்க

ரஜினி படங்களை வைத்து நவராத்திரி கொலு; ரஜினியின் தீவிர ரசிகரின் கொண்டாட்டம்

நடிகர் ரஜினியின் ரசிகர் ஒருவர் ரஜினியின் உடல்நலன் வேண்டியும், நவராத்திரியை முன்னிட்டும், அபூர்வ ராகங்கள் முதல் கூலித் திரைப்படம் வரை உள்ள ரஜினி படங்களை வைத்து நவராத்திரி கொலுவை கொண்டாடியுள்ளார்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக். இவர் […]

மேலும் படிக்க

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளாது.ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனசாக […]

மேலும் படிக்க