திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திரு விழா, கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 13-ந் தேதி காலை பரணி தீபம் மற்றும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் […]

மேலும் படிக்க

2025 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான விடுமுறை, வார நாட்களில் வருவதால் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.இந்த பட்டியலில் அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. ஆங்கில புத்தாண்டு, […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்குப் பிறகு தீபாவளி கொண்டாட்டம்

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக முடிந்தது. தேர்தலுக்கு பிறகு, தலைநகர் வாஷிங்டனில் தீபாவளி கொண்டாட்டம் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. அதிபர் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முக்கியமான மாபெரும் பண்டிகை கொண்டாட்டமாக இது கருதப்படுகிறது.இந்த தீபாவளி கொண்டாட்டத்தை அமெரிக்காவில் உள்ள […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜனின் 1039வது சதயவிழா தஞ்சை பெரியகோயிலில் சிறப்பாக நடைபெற்றது

தஞ்சை பெரிய கோவிலை‌க் கட்டி உலகிற்கே பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கடந்த […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வில் ‘அரோகரா’ முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, பக்தர்களின் ஆரோகரா கோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது. முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறும் நிலையில் லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவ.7) மாலை நடைபெறவுள்ளது. சூரசம்ஹார விழாவை காண திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.கந்த சஷ்டி திருவிழா, முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை மஹாதீபத் திருவிழா; 2000 பக்தர்களுக்கு மலையேற அனுமதி

திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருவிழாவாகும். இவ்விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வரும் மகா தீபத்தை காண வரும் பக்தர்களின் […]

மேலும் படிக்க

தீபாவளி நாளன்று களைகட்டிய டாஸ்மாக் மது விற்பனை; இரண்டு நாட்களில் 430 கோடி வசூல்

பண்டிகை காலங்களில் மதுரை மண்டலத்தில்தான் மது விற்பனை அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு சென்னை மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுக்கடைகளிலும் நாள்தோறும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. வார இறுதி நாட்களின் அது […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை சிறப்பாக தொடங்கியது

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பந்தல்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து சஷ்டி விரதத்தை தொடங்கியுள்ளனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி […]

மேலும் படிக்க

தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039வது மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் 1039வது சதய விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. உலகளாவிய புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்பட்டுவருகிறது. […]

மேலும் படிக்க