ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் நிதீஷ்குமார் செஞ்சுரி அடித்து அசத்தல்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த நிலையில் 8 ஆவது வீரராக களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசி அசத்தியுள்ளார். வாஷிங்டன் சுந்தரும் அரைசதம் விளாசி இந்திய […]

மேலும் படிக்க

பிரம்மபுத்திரா ஆற்றில் மிகப்பெரிய அணையை கட்ட சீனா ஒப்புதல்.

பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல பிரதேசத்தை கடந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நுழைந்து, வங்கதேசத்தின் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இது உலகின் நீளமான நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, அதன் மொத்த நீளம் 2800 கிமீ ஆகும். இந்த நதியின் சராசரியான […]

மேலும் படிக்க

முடிவுக்கு வந்தது நூல் அஞ்சல் சேவை.

இந்திய அஞ்சல் துறை, 18ஆம் தேதி முதல் நூல் அஞ்சல் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு, புத்தக ஆர்வலர்கள் மற்றும் புத்தகப் பதிப்பகங்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இதற்கான முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை. இந்திய அஞ்சல் துறையில் 19,101 அஞ்சல் […]

மேலும் படிக்க

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்: தடைகளை மீறி பேரணி.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கான நிகழ்வுகள் சென்னை கோயம்பேட்டில் நடைபெற்று வருகின்றன. பிரேமலதா தலைமையில், தே.மு.தி.க. கட்சியின் உறுப்பினர்கள் அமைதி பேரணியை நடத்துகிறார்கள். போலீசார்களின் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், அவர்கள் தடைகளை மீறி பேரணியை முன்னெடுத்துள்ளனர். விஜயகாந்தின் […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளைத் தடுக்க காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பயன்படுத்த ஏற்பாடு.

மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பொருத்த வேண்டும் என ஆட்சியர் மா.செள.சங்கீதா தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் ஏறு தழுவுதல் அரங்கம் ஆகிய […]

மேலும் படிக்க

நான்காவது அயலகத் தமிழர் தினம்: தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம்.

நான்காவது அயலகத் தமிழர் தினம் வரும் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் “தமிழணங்கே” என்ற கருப்பொருளில் நடைபெறும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். இந்த நிகழ்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை […]

மேலும் படிக்க

தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை போராட்டம்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை எதிர்த்து, திமுக அரசை விமர்சித்து கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிச.27) காலை தன்னைத் தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார். கோவை, காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டை உலுக்கிய சுனாமியின் இருபது ஆண்டுகள் நிறைவு; உறவினர்களை இழந்த மக்கள் கண்ணீர் அஞ்சலி

20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கிராம மக்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.Advertisementகடந்த 2004-ம் ஆண்டு டிச6-ம் தேதியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அன்றுதான் ஆழிப்பேரலை என்னும் சுனாமி இந்தியா, இலங்கை உள்ளிட்ட […]

மேலும் படிக்க

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்; நாடு முழுவதும் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிப்பு

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் […]

மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினிகாந்த்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில், தமிழக வீரர் குகேஷ் சீன வீரர் லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயதில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரராக அவர் பெருமை பெற்றுள்ளார். இதற்குப் பிறகு, குகேஷுக்கு […]

மேலும் படிக்க