மதுரையில் நடைபெறவிருக்கும் பொங்கல் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்கள் பதிவு ஆன்லைன் வாயிலாக இன்று தொடங்குகிறது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பானவை. இந்த ஆண்டு ஜன. 14ம் தேதி மதுரையில் […]

மேலும் படிக்க

பொங்கல் பரிசு தொகுப்புக்காக வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாமில் வாழும் குடும்பங்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திவிட்டபடி, ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, […]

மேலும் படிக்க

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று கொடி விமர்சையாக ஏற்றப்பட்டது.

உலகளாவிய புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று (ஜனவரி 4) கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசனம் […]

மேலும் படிக்க

2025 புத்தாண்டை முதலில் வரவேற்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள்; வானவேடிக்கையுடன் கொண்டாட்டத்தை தொடங்கிய மக்கள்

2024-ம் ஆண்டின் கடைசி நாளான இன்று(டிசம்பர் 31) இந்தியாவில் இன்னும் சில மணிநேரங்களில் முடிவடையவிருக்கும் நிலையில் புத்தாண்டை(2025) வரவேற்க உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும், நாட்டு மக்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் […]

மேலும் படிக்க

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுபாடு விதிகளை வெளியிட்ட சென்னை காவல் துறை

வரும் 31ம் தேதி மற்றும் ஜன1ம் தேதி கடலில் குளிக்கவோ, இறங்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் புத்தாண்டு தினம் பொதுமக்கள் […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளைத் தடுக்க காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பயன்படுத்த ஏற்பாடு.

மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பொருத்த வேண்டும் என ஆட்சியர் மா.செள.சங்கீதா தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் ஏறு தழுவுதல் அரங்கம் ஆகிய […]

மேலும் படிக்க

உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியது; வாடிகன் நகரிலிருந்து போப் பிரான்ஸிஸ் உரை

போர், துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், பள்ளிகள், மருத்துவமனைகளில் குண்டு மழை இவற்றையெல்லாம் குறித்து ஒருகணம் சிந்திக்க வேண்டும் என போப் ஆண்டவர் ஆற்றிய கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. […]

மேலும் படிக்க

டிச. 27ல் தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் டிசம்பர் 27-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அவர் முதலில் விமானம் மூலம் சென்னை வந்த பிறகு, ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை நோக்கி பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 28-ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் […]

மேலும் படிக்க

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம்; சாமி தரிசனம் செய்ய சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் (டிச.19) 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு நாள்தோறும் முன்பதிவு […]

மேலும் படிக்க

சர்வதேச திரைப்பட விழா விருது: சிறந்த நடிகராக விஜய் சேதுபதி மற்றும் நடிகை சாய் பல்லவி தேர்வு.

2024 ஆம் ஆண்டின் சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 12 முதல் 19 வரை நடைபெற்றது. தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் இந்த விழாவை நடத்தி, 180 படங்களை திரையிடப்பட்டது.விழாவின் இறுதியில், சிறந்த படம், இயக்குநர், […]

மேலும் படிக்க