முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களாக உடல் சற்று சோர்வாக காணப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் கொசுக்களினால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது; மாநில சுகாதாரத் துறை தகவல்

கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் கொசுக்களினால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பெங்களூருக்கு அருகில் உள்ள சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் தலகயலாபெட்டா கிராமத்தில் கொசுக்களில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இருக்கக்கூடிய 68 இடங்களில் […]

மேலும் படிக்க

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு, கொரோனா பாதிப்புக்கும் தொடர்பா.?; மத்திய சுகாதாரத் துறை புதிய தகவல்

இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்படும். ஆனால், இப்போது இளைஞர்கள் […]

மேலும் படிக்க

2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது; கொரோனா தடுப்பூசி ஆய்வில் பங்காற்றியதற்காக வழங்கப்படுகிறது

2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் […]

மேலும் படிக்க

குன்னூர் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து; 9 பேர் பலி, 30 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகில் கடையம் கிராமத்தில் இருந்து 54 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது, குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் […]

மேலும் படிக்க

டெங்கு காய்ச்சல் பரவல் தமிழ்நாட்டில் அதிகமிகியுள்ளது; 5000 பேர் பாதிப்பு, பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

அடுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் ஆபத்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை பெசன்ட் நகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சிறப்பு மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.பின்னர் […]

மேலும் படிக்க

முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் Cut off மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைப்பு; இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, நீட் பிஜி தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம். அதாவது, மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு அறிவிப்பு […]

மேலும் படிக்க

புதுச்சேரியை மிரட்டும் டெங்கு காய்ச்சல் ; இருவர் பலி, சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம்

புதுச்சேரியில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை புதுச்சேரியில் ஆயிரத்து 175 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் […]

மேலும் படிக்க

கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் பலி; பீதியில் மக்கள்

கேரளாவில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர்கள் நிபா வைரஸால் உயிரிழந்திருப்பது புனேவில் நடத்தப்பட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு போதிய […]

மேலும் படிக்க

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு நான்கு வயது சிறுவன் பலி; தமிழக சுகாதாரத் துறை அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

மதுரவாயல் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, மதுரவாயலை சேர்ந்தவர்கள் அய்யனார், சோனியா தம்பதியனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் ரக்‌ஷன் (வயது 4 )அதே […]

மேலும் படிக்க