பிரதமர் மோடி பிப்ரவரி மாத இறுதியில் தமிழகம் வருகை; திருப்பூரில் நடக்கவிருக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க்கிறார்
பிரதமர் மோடி திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால், 10 லட்சம் பேரை பங்கேற்க வைக்க பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் ஜன.18-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். அதன் […]
மேலும் படிக்க
