ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 10லட்சம் காசோலையை வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது.ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக சேதமடைந்துள்ளது. கனமழை மற்றும் சாத்தனூர் […]

மேலும் படிக்க

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் அறிவிப்பு.

புயல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் 3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். மேலும், உயிரிழப்பு, வீடு பாதிப்பு மற்றும் கால்நடை […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது; கரையை கடக்கும் பொழுது 90கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

முதல்வர் மு.க.ஸ்டாலின், புயல் மற்றும் கனமழையின் காரணமாக அம்மா உணவகங்களில் இன்று உணவு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ என்ற பெயரில் வெள்ளிக்கிழமை புயலாக மாறியுள்ளது. இந்த புயல், சனிக்கிழமை […]

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

வங்கக்கடலில் நிலைபெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி நாளை (நவ.30) கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில், இந்த புயல் புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே […]

மேலும் படிக்க

டெல்லியில் இன்று காலை மீண்டும் மோசமடைந்த காற்றின் தரம்.

டெல்லியில் காற்றின் தரம் கடந்த 20 நாட்களாக ஆபத்தான நிலைமையில் இருந்தது, ஆனால் நேற்று காற்று தரக் குறியீடு 301 ஆக மேம்பட்டது. இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்று தரக் குறியீடு 313 ஆக பதிவாகியுள்ளதாக ஒன்றிய […]

மேலும் படிக்க

இன்று இரவு முதல் புயலின் வேகம் அதிகரிக்கும்; மிக கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை

இன்று இரவு முதல் மழையின் அளவு மற்றும் புயலின் வேகம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து, தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். […]

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எச்சரிக்கை; பள்ளிகளுக்கு விடுமுறை, நான்கு நாட்களுக்கு கனமழை இருக்கும் என தகவல்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தில் 29ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் […]

மேலும் படிக்க

டெல்டா மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை: தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் தயார் .

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, பல மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் அதிக கனமழை பற்றிய எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் 25.11.2024 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தெற்கு வங்கக் […]

மேலும் படிக்க

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்; கப்பல் நிறுவனம் அறிவிப்பு

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான கப்பல் சேவை கடந்த ஆண்டு அக். 1-ம் தேதி தொடங்கப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் சில […]

மேலும் படிக்க