ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 944 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு; புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழு வருகிறது
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியது. மாநில பேரிட நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசின் பங்காக ரூ. 944.80 கோடியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கியது.சமீபத்தில் மாமல்லபுரம் – காரைக்கால் அருகே […]
மேலும் படிக்க
