தலைநகர் டெல்லியில் கடும் குளிரால் 56 நாட்களில் 474 பேர் உயிரிழப்பு; தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
டெல்லியில் கடும் குளிரால் 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிச.15 முதல் ஜன.10 வரை […]
மேலும் படிக்க
