தலைநகர் டெல்லியில் கடும் குளிரால் 56 நாட்களில் 474 பேர் உயிரிழப்பு; தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லியில் கடும் குளிரால் 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிச.15 முதல் ஜன.10 வரை […]

மேலும் படிக்க

காற்று மாசு அதிகரித்து தவிக்கும் தாய்லாந்து தலைநகர் பாங்காக்; பள்ளிகள் மூடல்

உலகில் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும் இரசாயனங்கள் காற்றில் வெளியேறும் போது காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக உலகம் வெப்பமயமாதல், கடல் நீர் மட்டம் உயர்வு, அதீத கனமழை மற்றும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.மேலும் ஆங்காங்கே காட்டுத்தீயும் […]

மேலும் படிக்க

2025 ஜனவரியில் நான்கு முக்கிய கிரகங்கள் வானில் பிராகசமாக ஒரே நேர்க்கோட்டில் தோன்ற உள்ளன

புத்தாண்டின் முதல் மாதத்திலேயே வானில் ஒரு அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்க போகும் அந்த நிகழ்வு என்ன தெரியுமா? வெள்ளி, சனி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் வானில் பிராகசமாக ஒரே […]

மேலும் படிக்க

கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் காட்டுத்தீயில் ஒலிம்பிக்ஸ் பதக்கங்களை பறிகொடுத்த அமெரிக்க நீச்சல் வீரர்

கலிஃபோர்னியா காட்டுத் தீயில், அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர் 10 ஒலிம்பிக் பதக்கங்களை பறிகொடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ, பல ஆயிரம் வீடுகளை தீக்கிரையாக்கியது. இந்த தீ விபத்தில் […]

மேலும் படிக்க

பேரிழப்பை ஏற்படுத்திய கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ; உதவிகரம் நீட்டிய அண்டை நாடு கனடா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் 19,000 ஏக்கர் நிலத்தையும், அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத்தீ எரித்துள்ளது.வெஸ்ட் ஹில்ஸ் பகுதியிலும் பரவிய காட்டுத்தீ சில மணிநேரங்களுக்குள் […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவை புரட்டிப் போட்ட ஆலங்கட்டி மழை, பெருவெள்ளம்; மெக்கா மதீனா நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் நகரங்கள் வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன.பாலைவன நாடான சவுதி அரேபியாவில் ஆண்டிற்கு 10 செ.மீ மழை பெய்வதே அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பருவ நிலை மாற்றம் காரணமாக அங்கு சமீபத்தில் கனமழை […]

மேலும் படிக்க

பருவநிலை மாற்றம் காரணமாக சென்னை கடற்கரை ஆண்டுதோறும் 4மிமீ வரை உயர்கிறது

பருவநிலை மாற்றத்தால் சென்னை உள்ளிட்ட இந்திய கடற்கரை பகுதிகளில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.பருவநிலை மாற்றத்தால் இந்திய பெருங்கடலில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மக்களவையில் ஆந்திர எம்.பி. எழுப்பிய கேள்விக்கு […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி ரூபாய் 15 லட்சம் வழங்கினார்

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.15 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி வழங்கினார்.ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 944 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு; புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழு வருகிறது

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியது. மாநில பேரிட நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசின் பங்காக ரூ. 944.80 கோடியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கியது.சமீபத்தில் மாமல்லபுரம் – காரைக்கால் அருகே […]

மேலும் படிக்க

கலிபோர்னியாவில் 7.0 ரிக்டர் அளவீட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டரில் 7.0 ஆக மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது, ஆனால் அது விரைவில் நீக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்டது, குறிப்பாக […]

மேலும் படிக்க