வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில்கானா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்

இந்தியாவில் ஜனநாயகம் என்பது கட்டமைப்பு அல்ல கலாசாரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கான 8 நாள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். இதில் கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் […]

மேலும் படிக்க

ஊட்டியில் சுற்றுலா தலங்களில் படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ஊட்டிக்கு வருகிறார்கள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், கோடை சீசனில் மட்டும் சுமார் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் ரசிகர்கள் அன்பாக அழைக்கும் கேப்டன் கூல் வாசகம்; டிரேட்மார்க் ஆக பதிவு செய்ய தோனி விண்ணப்பம்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு மூன்று கோப்பைகளை வென்று தந்த கேப்டன் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்று தோனி அணியை வழிநடத்தினார். ஐபிஎல் தொடர் […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா 2025: யாகசாலை பூஜை தொடங்கியது

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு. கடல் அருகே அமைந்துள்ள இக்கோயிலில் தரிசனத்திற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இந்த […]

மேலும் படிக்க

திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக்கூடாது. சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும். நியாயமான, ஒளிவுமறைவற்ற எவ்வித பாரபட்சமற்ற விசாரணை […]

மேலும் படிக்க

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தகம் மற்றும் இறக்குமதி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனிடையே அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கும் வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். மேலும் கனடவை அமெரிக்காவின் […]

மேலும் படிக்க

உஸ்பெகிஸ்தான் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடரை வென்று சாம்பியன் ஆனார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ‘நம்பர்-1’ வீரர் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா பிரதமர் மோடியுடன் காணொலி வாயிலாக உரையாடல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.டிராகன் விண்கலம் மூலம் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு 14 […]

மேலும் படிக்க

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டது ஐசிசி

லண்டன்: கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு புதிய விதிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளை மேலும் செம்மைப் டுத்தும் நோக்கில் பல்வேறு விதிகளை ஐசிசி உருவாக்கி நேற்று அறிவித்துள்ளது. புதிய விதிகள், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் […]

மேலும் படிக்க

345 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 6 ஆண்டுகளுக்குள் ஒரு முறை ஏதாவது ஒரு தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி, தேர்தலில் போட்டியிடாவிட்டால் அந்த கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும். இதன்படி, கடந்த 2019 முதல் இதுவரை தேர்தலில் […]

மேலும் படிக்க