வரலாறு காணாத மழையில் சிக்கித் தவிக்கும் தென் மாவட்டங்கள்; மக்கள் மீட்பு பபணியில் இராணுவம்

முறப்பநாடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய […]

மேலும் படிக்க

டில்லியில் பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்திக்கிறார்; வெள்ள நிவாரணத் தொகை குறித்து ஆலோசனை நடத்த திட்டம்

மழை வெள்ள நிவாரணம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியை நாளை இரவு 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த 3 மற்றும் 4ம் தேதி வீசிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும் செங்கல்பட்டு, […]

மேலும் படிக்க

தென்மாவட்டங்களை புரட்டிப்போடும் கனமழை; தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நெல்லை மாநகராட்சியில் உள்ள சேவியர் காலனியில் பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இடுப்பளவு தண்ணீரால் மக்கள் வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இதுவரை பதிவான மழையின் அளவு. நாளை காலை 300 […]

மேலும் படிக்க

சிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கிக் கொண்ட சுற்றுலா பயணிகள்; இராணுவத்தால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

சிக்கிமில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சிக்கி தவித்த 1200 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர். சிக்கிமில் உள்ள ஏரிகள், பனி உச்சி மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகளின் பின்னணியில் உள்ள கண்கவர் இயற்கை அழகுகளை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஏராமானோர் வருகை தருவதுண்டு. இந்நிலையில், […]

மேலும் படிக்க

முல்லைப்பெரியார் அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியது; தமிழ்நாடு நீர்வளத்துறை கேரளாவிற்கு முதல் எச்சரிக்கை விடுத்துள்ளது

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய நிலையில், கேரளாவிற்கு தமிழ்நாடு நீர்வளத்துறையினர் முதற்கட்ட எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.hமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் பிற மாவட்ட மகௌகளுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு; குடும்பங்களுக்கு தலா 6ஆயிரம் வழங்க உத்தரவு

மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் […]

மேலும் படிக்க

சென்னை மழைநீர் வாடிகால் பணிகள் குறித்து அமைச்சர் நேரு அளித்த புள்ளிவிவரங்கள்; உண்மைதன்மை என்ன என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி

சென்னையில் உண்மையாக எத்தனை சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்தது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிட்டுள்ள அண்ணாமலை, கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டியை […]

மேலும் படிக்க

தமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை 3% குறைவு; இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு இயல்பை விட 3 சதவீதம் […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ஆய்வு செய்கிறார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் ஆய்வு செய்ய உள்ளனர். மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார்.மிக்ஜாம்’ புயலால் […]

மேலும் படிக்க

சென்னை வெள்ளத்தில் சிக்கிய பாலிவுட் நடிகர் அமீர்கான்; வேண்டிய உதவிகளை செய்ய ஓடோடி வந்த நடிகர் அஜித்

சென்னை வெள்ளத்தில் சிக்கிய பிரபல ஹிந்தி நடிகர் அமீர் கான் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரை நடிகர் அஜித் நேரில் வந்து சந்தித்ததாகவும், போக்குவரத்து வசதி செய்து கொடுத்து உதவியதாகவும் அவருக்கு நன்றி தெரிவித்தும் புகைப்படம் ஒன்றை விஷ்ணு விஷால் […]

மேலும் படிக்க