மிக்ஜாம் புயல் கோரதாண்டவம்; சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்கள் நிரம்பின; பூண்டி ஏரியில் நீர் திறப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.பேருந்து போக்குவரத்து முதல் விமானப் […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் கேட்டறிந்தார்

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். புயல்-மழை பாதிப்புகளை எதிர்கொள்ள கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்ப வலியுறுத்தியுள்ளார்.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக […]

மேலும் படிக்க

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும்போது செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் ஷட்டரை பருவமழை சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. […]

மேலும் படிக்க

தமிழகத்தை மிரட்டும் மிக்ஜாம் புயல்; மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துதல்

வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 630 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது.வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழுவு மண்டம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறியுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் […]

மேலும் படிக்க

பருவமழை தீவிரமடைந்ததால் தமிழகத்தை மிரட்டும் புயல்; கடலோர மாவட்டவங்களுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்: இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் […]

மேலும் படிக்க

தீவிரமடையும் பருவமழை; சென்னை முழுவதும் கனமழை, பளள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த மாதம் டிசம்பர் 2தேதி வரை 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு […]

மேலும் படிக்க

கனமழையால் தத்தளிக்கும் நீலகிரி; மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர்மாதங்களில் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காணப்படும். அதேபோல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு […]

மேலும் படிக்க

வரலாறு காணாத மழையால் தத்தளிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; துபாய் வெள்ளகாடானது, பள்ளிகளுக்கு விடுமுறை, விமானங்கள் ரத்து

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே ராஸ் அல் கைமாவில் மழை கொட்டித் தீர்த்த நிலையில், இன்று அமீரகவாசிகள் காலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழையை அனுபவித்துள்ளனர். துபாய் எமிரேட்டில் நிலவி வரும் சீரற்ற […]

மேலும் படிக்க

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது; மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

நாகை, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை பாதித்த பகுதிகளுக்கு முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், அதிகாரிகள் விரைந்துள்ளனர்.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில்,”வங்கக்கடலில் […]

மேலும் படிக்க

இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 6.2 ஆக பதிவு, இலங்கை கொழும்பு நகரிலும் உணரப்பட்டதாக தகவல்

இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுகுறித்து, இந்திய அரசின் தேசிய நில அதிர்வு ஆய்வகம் (National Center for Seismology) தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக ஊடக வலைதளத்தில், பிற்பகல் 12.31 […]

மேலும் படிக்க