மிக்ஜாம் புயல் கோரதாண்டவம்; சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்கள் நிரம்பின; பூண்டி ஏரியில் நீர் திறப்பு
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.பேருந்து போக்குவரத்து முதல் விமானப் […]
மேலும் படிக்க
