2024 ஆம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; இந்தியாவை சேர்ந்த 25 புதிய பணக்காரர்கள் இடம்பிடித்துள்ளனர்

2024 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் அதிக சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுகான பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் 200 […]

மேலும் படிக்க

மார்ச் மாதத்தில் 1.78லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 11.5% அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உள்ளதாகவும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து இது இரண்டாவது அதிகபட்ச வசூல் எனவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.புதிய நிதி ஆண்டு தொடங்கியுள்ள […]

மேலும் படிக்க

2023- 2024 நிதியாண்டில் தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமது 7.4 பில்லியன் அமெரிக்கன் டாலர் -தமிழக அரசு தகவல்

2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, நமது திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது என்று முதலமைச்சர் பெருமிதம் அடைந்துள்ளார். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் […]

மேலும் படிக்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை; வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் 50 ஆயிரம் ரூபாய் விலை உயர்வு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை நிலவரம் (28/03/2024): தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று உச்சமாக சவரன் 50 ஆயிரம் ரூபாயைத் தொட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் இனி […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேலும் நான்கு புதிய மாநகராட்சிகள் உருவாக்கம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புர […]

மேலும் படிக்க

பேடிஎம் பேமெண்ட்ஸ் எதிராக ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை; 85% வாலட் பயணாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென விளக்கம்

Paytm வாலட்டைப் பயன்படுத்தும் 80-85 சதவீத பயனர்கள் ஒழுங்குமுறை நடவடிக்கையால் எந்த இடையூறுகளையும் சந்திக்க மாட்டார்கள் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.ஜனவரி 31, 2024 அன்று, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி பெரும் […]

மேலும் படிக்க

இந்தியாவில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கம் விலை; ஒரு கிராம் தங்கம் முதன்முறையா 6000 ரூபாயை கடந்ததால் அதிர்ச்சி

மார்ச் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை உச்சத்தை தொட்ட நிலையில் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மார்ச் 6ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.அதன்படி இன்று மார்ச் 5ஆம் தேதி 22 […]

மேலும் படிக்க

டிஜிட்டல் துறையில் களமிறங்கிய பிளிப்கார்ட் (Flipkart); ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து சொந்த யுபிஐ சேவை அறிமுகம்

பிளிப்கார்ட் (Flipkart) ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து தனது சொந்த யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது.டிஜிட்டல் துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் எளிதாக பணம் […]

மேலும் படிக்க

இந்தியாவை 2047 ஆம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர்த்துவதே இலக்கு: அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

புதுடெல்லி: வரும் 2047ம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர் மதிப்புடன் முழு வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘நாட்டின் தற்போதைய […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசின் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நாளை தாக்கல்; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் […]

மேலும் படிக்க