சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு; 5.5 லட்சம் கோடி முதலீடு என்ற இலக்கை முதல் நாளிலேயே அடைந்து சாதனை

இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை நிறைவு பெறுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் […]

மேலும் படிக்க

ஓசூர் நகரில் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலை நிறுவ டாடா குழுமம் முடிவு; 30,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தகவல்

ஒசூரில் உள்ள ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலையில் ஏழாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாட்டின் தொழில் நகரான ஒசூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் போன் தயாரிப்பு ஆலையை டாடா நிறுவனம் நிறுவியது. இந்த […]

மேலும் படிக்க

2023 ஆம் ஆண்டின் சிறந்த செயல்திறன் கொண்ட உலகளாவிய விமான நிலையங்கள் பட்டியல்; 3 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன

2023 ஆம் ஆண்டின் சிறந்த செயல்திறன் கொண்ட உலகளாவிய விமான நிலையங்களில் 3 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.உலகளாவிய விமானப் பகுப்பாய்வு நிறுவனமான சிரியம், 2023 ஆம் ஆண்டின் சிறப்பாகச் செயல்பட்ட விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மூன்று […]

மேலும் படிக்க

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் பட்டியல்; உலக அரங்கில் இந்தியாவின் சாதனைகள்

2023 ஆண்டு இன்னும் ஒரிரு தினங்களில் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. […]

மேலும் படிக்க

மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாடல்; ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்து, தன்னோடு அனுபவங்களை பகிர்ந்துகொள்ள நாட்டுமக்களுக்குஅழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.107 ஆவது மனதில் குரல் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது. சமீபத்தில் […]

மேலும் படிக்க

கூகுள் பே (Google Pay) பயன்படுத்தும் பயணாளர்களுக்கு எச்சரிக்கை; தேர்ட் பார்ட்டி செயலிகளை நம்ப வேண்டாம் என கூகுள் வேண்டுகோள்

UPI ட்ரான்ஸாக்ஷன்களை பொறுத்தவரை, கூகுள் பே (Google Pay) மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான செயலியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இது மக்களிடையே அதிக அளவில் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த அளவிலான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கூகுள் பே செயற்கை […]

மேலும் படிக்க

ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளது; ஆவின் டிலைட் என்ற பெயரில் வைலட் நிறத்தில் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு, 50 பைசா விலையேற்றம்

ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு ஆவின் டிலைட் என்ற பெயரில் வைலட் நிரத்தில் பால் விற்பனை செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை விட 50 காசுகள் அதிகரித்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பொதுமக்கள் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக்கோப்பை 2023; அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்; கடைசி அணியாக வெளியேறிய பரிதாபம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில், அரையிறுதிக்கான 4ஆவது அணிக்கான போட்டியில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றன. இதில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடையவே அரையிறுதி வாய்ப்பை இழந்து […]

மேலும் படிக்க

வாரம் 70 மணி நேரம் வேலை என்ற இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் கருத்து சரியே; காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி ஆதரவு

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, பொருளாதாரத்தை முன்னேற்ற இந்தியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அவரது கருத்தானது சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் குறைகள் மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்காமல், […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு வரி பங்காக ரூ.2,976 கோடி மத்திய அரசு விடுவித்தது; உத்திரபிரதேசத்திற்கு அதிகபட்சமாக ரூ. 13,000 கோடி ஒதுக்கீடு

வரியில் தமிழ்நாட்டுக்கான பங்காக ரூ.2,976 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு வரிப் பங்காக ரூ.13,088 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.5.727-கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பீகார் மாநிலத்துக்கு ரூ.7,338 கோடியும், மேற்கு வங்கத்துக்கு கு.5,488 கோடியும் மத்திய அரசு ஒதுக்கீடு […]

மேலும் படிக்க