நாட்டில் ஜிஎஸ்டி வருவாய் நடப்பாண்டில் 13% உயர்ந்து ரூ.1.72 லட்சம் கோடி வசூல்; மத்திய நிதியமைச்சகம் தவகல்
அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 13% உயர்ந்து ரூ.1.72 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதத்திற்கு அடுத்ததாக 2வது அதிகபட்ச வசூலாக அக்போடர் மாதம் உள்ளது. அதிக ஜிஎஸ்டி வருவாய் மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா, […]
மேலும் படிக்க
