நாட்டில் ஜிஎஸ்டி வருவாய் நடப்பாண்டில் 13% உயர்ந்து ரூ.1.72 லட்சம் கோடி வசூல்; மத்திய நிதியமைச்சகம் தவகல்

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 13% உயர்ந்து ரூ.1.72 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதத்திற்கு அடுத்ததாக 2வது அதிகபட்ச வசூலாக அக்போடர் மாதம் உள்ளது. அதிக ஜிஎஸ்டி வருவாய் மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா, […]

மேலும் படிக்க

இந்தியர்கள் தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த அநநாட்டு அறிவித்த சலுகை

இந்தியாவில் இருந்து தாய்லாந்து செல்வதற்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து, முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி , […]

மேலும் படிக்க

சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால் வெங்காய விலை கிடுகிடு உயர்வு; கிலோ 70 ரூபாய் வரை விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக ஆயிரத்து 200 டன் வெங்காயம் வரும் நிலையில், தற்போது 700 டன் மட்டுமே வந்துள்ளது. நாசிக் வெங்காயம் வரத்து குறைந்ததால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் உலகளாவிய தேவைக்காக ஆப்பிள் ஐபோன்களை டாடா குழுமம் உற்பத்தி செய்யும்; மத்திய அரசு தகவல்

உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்காக இந்தியாவில் ஆப்பிள் ஐபோனை டாடா நிறுவனம் தயாரிக்கும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தொலைநோக்கு PLI திட்டம் ஏற்கனவே இந்தியாவை ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான நம்பகமான மற்றும் முக்கிய […]

மேலும் படிக்க

இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த இலங்கை அரசு ஏழு நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு

இந்தியா, மலேசியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இன்றி இலங்கை வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.உலகில் மிக பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அந்த நாட்டின் வருவாயின் பெரும்பங்கு சுற்றுலாத்துறையின் மூலமே கிடைக்கிறது. இந்த சூழலில், […]

மேலும் படிக்க

இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவது என பிரதமர் மோடி-இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் […]

மேலும் படிக்க

நாட்டில் தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு 37% உயர்ந்துள்ளது; மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை தகவல்

ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் கடந்த 9ம் தேதி வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, 2023ம் ஆண்டில் நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்பு […]

மேலும் படிக்க

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமர்தியா சென் இறந்துவிட்டதாக பரவிய வதந்தி; நலமுடம் இருப்பதாக மகள் நந்தனா சென் அறிக்கை

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானதாக தகவல் பரவிய நிலையில், அமர்த்தியாசென் நலமுடன் இருப்பதாக அவரது மகள் நந்தனா தேவ் சென் கூறியுள்ளார்.சமீபத்தில், இந்தியப் பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் காலமானார் என்ற […]

மேலும் படிக்க

பார்சல் சேவையை தொடங்கியது ஓலா நிறுவனம் : நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் விரிவுப்படுத்த திட்டம்

ஊபர், போர்ட்டர், ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக ஓலா நிறுவனம் பார்சல் சேவையை தொடங்கியுள்ளது.ஊபர், போர்ட்டர், ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வீடுதேடி பொருள்களைக் கொண்டு சேர்க்கும் சேவையை வழங்கி வருகின்றன. உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை வீடு தேடி […]

மேலும் படிக்க

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.209 உயர்வு; அக்டோபர் 1 முதல் அமல்

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.209 வரை இன்று (அக்.1) உயர்த்தப்பட்டுள்ளது.இதன்மூலம் ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,898-க்கு விற்பனையாகிறது.சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை […]

மேலும் படிக்க