ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளது; ஆவின் டிலைட் என்ற பெயரில் வைலட் நிறத்தில் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு, 50 பைசா விலையேற்றம்

ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு ஆவின் டிலைட் என்ற பெயரில் வைலட் நிரத்தில் பால் விற்பனை செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை விட 50 காசுகள் அதிகரித்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பொதுமக்கள் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக்கோப்பை 2023; அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்; கடைசி அணியாக வெளியேறிய பரிதாபம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில், அரையிறுதிக்கான 4ஆவது அணிக்கான போட்டியில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றன. இதில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடையவே அரையிறுதி வாய்ப்பை இழந்து […]

மேலும் படிக்க

வாரம் 70 மணி நேரம் வேலை என்ற இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் கருத்து சரியே; காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி ஆதரவு

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, பொருளாதாரத்தை முன்னேற்ற இந்தியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அவரது கருத்தானது சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் குறைகள் மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்காமல், […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு வரி பங்காக ரூ.2,976 கோடி மத்திய அரசு விடுவித்தது; உத்திரபிரதேசத்திற்கு அதிகபட்சமாக ரூ. 13,000 கோடி ஒதுக்கீடு

வரியில் தமிழ்நாட்டுக்கான பங்காக ரூ.2,976 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு வரிப் பங்காக ரூ.13,088 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.5.727-கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பீகார் மாநிலத்துக்கு ரூ.7,338 கோடியும், மேற்கு வங்கத்துக்கு கு.5,488 கோடியும் மத்திய அரசு ஒதுக்கீடு […]

மேலும் படிக்க

நாட்டில் ஜிஎஸ்டி வருவாய் நடப்பாண்டில் 13% உயர்ந்து ரூ.1.72 லட்சம் கோடி வசூல்; மத்திய நிதியமைச்சகம் தவகல்

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 13% உயர்ந்து ரூ.1.72 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதத்திற்கு அடுத்ததாக 2வது அதிகபட்ச வசூலாக அக்போடர் மாதம் உள்ளது. அதிக ஜிஎஸ்டி வருவாய் மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா, […]

மேலும் படிக்க

இந்தியர்கள் தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த அநநாட்டு அறிவித்த சலுகை

இந்தியாவில் இருந்து தாய்லாந்து செல்வதற்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து, முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி , […]

மேலும் படிக்க

சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால் வெங்காய விலை கிடுகிடு உயர்வு; கிலோ 70 ரூபாய் வரை விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக ஆயிரத்து 200 டன் வெங்காயம் வரும் நிலையில், தற்போது 700 டன் மட்டுமே வந்துள்ளது. நாசிக் வெங்காயம் வரத்து குறைந்ததால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் உலகளாவிய தேவைக்காக ஆப்பிள் ஐபோன்களை டாடா குழுமம் உற்பத்தி செய்யும்; மத்திய அரசு தகவல்

உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்காக இந்தியாவில் ஆப்பிள் ஐபோனை டாடா நிறுவனம் தயாரிக்கும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தொலைநோக்கு PLI திட்டம் ஏற்கனவே இந்தியாவை ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான நம்பகமான மற்றும் முக்கிய […]

மேலும் படிக்க

இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த இலங்கை அரசு ஏழு நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு

இந்தியா, மலேசியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இன்றி இலங்கை வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.உலகில் மிக பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அந்த நாட்டின் வருவாயின் பெரும்பங்கு சுற்றுலாத்துறையின் மூலமே கிடைக்கிறது. இந்த சூழலில், […]

மேலும் படிக்க

இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவது என பிரதமர் மோடி-இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் […]

மேலும் படிக்க