ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி; அழைப்பு விடுத்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மூன்றாவது முறையாக ஞாயிறு அன்று மூன்றாவதூ முறை பிரதமராக பதவியேற்கிறார்

நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி 232 இடங்களில் வென்றுள்ளது. இந்த நிலையில், இன்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் […]

மேலும் படிக்க

நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக ஜூன் 9ல் பதவியேற்பார் எனத் தகவல்; சர்வதேச தலைவர்களுக்கும் அழைப்பு

மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜ தயாராகி உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளது. ஜூன் 9ம் தேதி 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மக்களவை தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது. மார்ச் 16ம் தேதி முதல் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 நாட்கள் ஆன […]

மேலும் படிக்க

சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் ஜூன் 9ம் தேதி 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமாங் ஜூன் 9ம் தேதி 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கப் போவதாக அறிவித்துள்ளார்.நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி குடியரசுத் தலைவரை சந்தித்து பதவியை ராஜினாமா செய்தார்; 17வது மக்களவையைக் கலைத்து உத்தரவில் கையெழுத்திட்டார்

இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடைபெற்று கடந்த ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகளும், […]

மேலும் படிக்க

டில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது; கூட்டணியின் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்

நரேந்திர மோடியை பிரதமராக்க தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஜெ.பி.நட்டா, ராஜ்நாத்சிங், அமித் ஷா, சந்திரபாபு, நிதிஷ் உட்பட 21 தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் […]

மேலும் படிக்க

ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி; ஆளுங்கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் படுதோல்வி

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், ஜூன் 9ஆம் தேதி ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில், […]

மேலும் படிக்க

தேர்தல் முடிவுகள் 2024: ஆளும் பாஜக கூட்டணி 290+, காங்கிரஸ் கூட்டணி 230+ இடங்களில் முன்னிலை; ஆட்சியை பிடிக்கப்போவது யார்.?

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் சூழலில் 3 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 292 இடங்களிலும், இண்டியா கூட்டணி 232 இடங்களிலும் […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி; எதிர்த்து நின்ற அஇஅதிமுக, பாஜக படுதோல்வி

தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றது. பெரிதும் எதிர்பார்த்த அண்ணாமலை உள்ளிட்ட பாஜக அதிமுக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்தனர். தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தருமபுரியில் பாமக வேட்பாளர் […]

மேலும் படிக்க

சிக்கிம், அருணாச்சல பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானது; காங்கிரஸ் படு தோல்வி

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 10 தொகுதிகளில் ஏற்கனவே பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து மீதமுள்ள 50 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.இதில் ஏற்கனவே வென்ற 10 இடங்களையும் சேர்த்து பாஜக […]

மேலும் படிக்க