அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2000 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்ம மரணம்!!

அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய சுற்றுசூழல் ஆர்வலர்கள் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. பிரேசில், பெரு, ஒலிவியா உள்பட 9 நாடுகளில் பறந்து விரிந்து 70 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் […]

மேலும் படிக்க

போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்துள்ளார் அதிபர் டிரம்ப்.

போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியாவை அதிபர் டிரம்ப் சேர்த்துள்ளார். சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை டிரம்ப் வெளியிட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட 23 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், […]

மேலும் படிக்க

வாக்கு எந்திரத்தில் மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு; பிகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் இந்த மாற்றத்துடன் வாக்கு எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வரும்

வாக்கு எந்திரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. பிகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் இந்த மாற்றத்துடன் வாக்கு எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன.பிகார் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் […]

மேலும் படிக்க

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு கனடாவில் இருக்கும் இந்திய துதரகத்தை முற்றுகையிடப் போதாக அறிவிப்பு

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் கனடா இடையேயான தூதரக உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கனடாவில் உள்ள […]

மேலும் படிக்க

சென்னை மாநகராட்சி சார்பில் 12255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தம்.

சென்னை மாநகராட்சி சார்பில், இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சி சார்பில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வளர்ப்பு நாய்களை முறைப்படுத்தவும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு […]

மேலும் படிக்க

மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம்; குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவரை சந்தித்தார்

மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். வாரணாசியில் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.ewஅதனை தொடர்ந்து அயோத்தி ராமர் […]

மேலும் படிக்க

டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசிய நிலையில் தற்போது அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் நகர்வுகள் குறித்து அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி […]

மேலும் படிக்க

காசாவில் இனப்படுகொலை நடந்து வருவதாக ஐநா அறிவிப்பு

காசாவில் வாழும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் குண்டுவீசி கொல்வது இனப்படுகொலை என ஐ.நா. அறிவித்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான பிரச்னை, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய திடீர் தாக்குதலில் இருந்து […]

மேலும் படிக்க

இந்தியா-அமெரிக்கா இடையே நாளை நடைபெறுகிறது இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை.

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்கா 50% […]

மேலும் படிக்க