தேர்தலில் தபால் வாக்குகள் அறிவிப்பில் புதிய நடைமுறை.

தேர்தலின் போது தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், இதற்கு முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல், EVM ல் பதிவான வாக்குகளை எண்ணி அனைத்து சுற்று முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட […]

மேலும் படிக்க

வாக்கு எந்திரத்தில் மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு; பிகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் இந்த மாற்றத்துடன் வாக்கு எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வரும்

வாக்கு எந்திரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. பிகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் இந்த மாற்றத்துடன் வாக்கு எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன.பிகார் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் […]

மேலும் படிக்க

துணை ஜனாதிபதி தேர்தல் :சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பி.சுதர்சன் ரெட்டி போட்டி.

துணை ஜனாதிபதி பதவிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எம்பிக்கள் ரகசிய முறையில் வாக்குகளை செலுத்துவார்கள். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக்குறைவை காரணமாகக் கொண்டு துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் […]

மேலும் படிக்க

ஸ்டாலின் அங்கிள் ரொம்ப wrong அங்கிள்..” தவெக மாநாட்டில் விஜய் பேச்சு.

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2- ஆவது மாநில மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டுக்காக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் 1.50 லட்சம் பேர் அமர்வதற்கான இருக்கைகள், 4 வாகன நிறுத்தும் இடங்கள், 200 அடி நீளத்துக்கு பிரம்மாண்ட மேடை, […]

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து பேரணி நடத்திய ராகுல்காந்தி மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது.

வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பான விசாரணையை நடத்த வலியுறுத்தியும் , பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணியை […]

மேலும் படிக்க

செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணை குடியரசு தலைவர் தேர்தல் வாக்கெடுப்பு.

நாட்டின் 14-வது குடியரசு துணை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் […]

மேலும் படிக்க

வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு உரிமை: சீமான் எதிர்ப்பு.

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நிறைவு பெற்ற நிலையில், வடமாநிலத்திலிருந்து வெளியேறியுள்ள, 36 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம், அவர்கள் வேலைக்காகக் குடியேறியுள்ள மாநிலங்களிலேயே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் எனவும் அறிவித்துள்ளது. […]

மேலும் படிக்க

இந்திய குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்; செப்டம்பர் 9ல் தேர்தல்

கடந்த ஜூலை 21 ஆம் தேதியன்று, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதவி விலகியதால், புதிய தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 324வது பிரிவின் கீழ் இந்திய […]

மேலும் படிக்க

345 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 6 ஆண்டுகளுக்குள் ஒரு முறை ஏதாவது ஒரு தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி, தேர்தலில் போட்டியிடாவிட்டால் அந்த கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும். இதன்படி, கடந்த 2019 முதல் இதுவரை தேர்தலில் […]

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்த பின்அடையாள அட்டையை உடனடியாக பெறலாம் என தேர்தல் ஆணையம் தகவல்.

வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் (EPIC) விரைவாக வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய செயல்முறை (SOP) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகவலின் அடிப்படையில், புதிய வாக்காளர் சேர்க்கை அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர் விவரங்களில் மாற்றம் செய்யப்படும்போது, […]

மேலும் படிக்க