மகா கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது; பக்தர்கள் பரவசம்

கந்த சஷ்டி விரதம் தொடங்கிய நிலையில், முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெறுகிறது. கடந்த 22-ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது முதலே, கோயிலிலேயே தங்கியிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து […]

மேலும் படிக்க

கந்த சஷ்டி விழா: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2025

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (அக்.27) மாலை நடைபெறுகிறது.கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது. ஜெயந்திநாத சுவாமிக்கு அபிஷேகம், […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் பக்தர்கள் தரிசன நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புகழ்பெற்ற ராமர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தினந்தோறும் ஏராளாமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலிககு உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளாமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து செய்கின்றனர்.இந்த […]

மேலும் படிக்க

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 22 முதல் தொடங்குகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.அதன்பின் பல்வேறு சிவபூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெறும். காலை 7 […]

மேலும் படிக்க

தீபாவளி அன்று 29 லட்சம் விளக்குகளை ஏற்ற தயாராகும் அயோத்தி நகரம்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இது உலக சாதனையாகவே பதிவாகி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 19-ம் தேதி 9-வது ஆண்டு தீப உற்சவம் நடைபெற […]

மேலும் படிக்க

திருப்பதி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24ம்தேதி கொகாடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நிறைவு நாளான […]

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.1033.62 கோடி; கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேம்பாட்டுப் பணிகளுக்கு மொத்தம் ரூ.1033.62 கோடி செலவிடப்படும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரள மாநில அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் இணைந்து நடத்தும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு பம்பையில் இன்று காலை […]

மேலும் படிக்க

தர்மஸ்தலாவில் எலும்புகளுடன் கிடைத்த அடையாள அட்டை: மீண்டும் வேகம் எடுத்த விசாரணை.

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றங்கரையோரம் பங்களாகுட்டே பகுதியில் சி.ஐ.டி அதிகாரிகள் மீண்டும் தோண்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை தோண்டியதில் 5 மண்டையோடுகளும், சில எலும்புகளும் கிடைத்தன. நேற்றும் 2 மண்டையோடுகளும், சில எலும்புகளும் கிடைத்திருக்கின்றன. இதுவரை மொத்தமாக […]

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு; புரட்டாசி மாத பூஜைகள் நடைபெறும்

கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணகான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையிட்டு […]

மேலும் படிக்க

சந்திர கிரகணத்தின் போது மூடப்பட்ட திருப்பதி திருமலை கோயில்; பரிகாரங்கள் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது

சந்திர கிரகணத்தையொட்டி மூடப்பட்ட திருமலை ஏழுமலையான் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.சந்திரகிரகணமானது நேற்று இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை நிகழ்ந்தது. மரபுபடி கிரணத்திற்கு 6 மணி நேரம் முன்பு கோயில்களின் கதவுகள் மூடப்படுவது வழக்கம். தமிழகம் […]

மேலும் படிக்க