திருப்பதி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24ம்தேதி கொகாடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நிறைவு நாளான […]

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.1033.62 கோடி; கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேம்பாட்டுப் பணிகளுக்கு மொத்தம் ரூ.1033.62 கோடி செலவிடப்படும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரள மாநில அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் இணைந்து நடத்தும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு பம்பையில் இன்று காலை […]

மேலும் படிக்க

தர்மஸ்தலாவில் எலும்புகளுடன் கிடைத்த அடையாள அட்டை: மீண்டும் வேகம் எடுத்த விசாரணை.

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றங்கரையோரம் பங்களாகுட்டே பகுதியில் சி.ஐ.டி அதிகாரிகள் மீண்டும் தோண்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை தோண்டியதில் 5 மண்டையோடுகளும், சில எலும்புகளும் கிடைத்தன. நேற்றும் 2 மண்டையோடுகளும், சில எலும்புகளும் கிடைத்திருக்கின்றன. இதுவரை மொத்தமாக […]

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு; புரட்டாசி மாத பூஜைகள் நடைபெறும்

கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணகான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையிட்டு […]

மேலும் படிக்க

சந்திர கிரகணத்தின் போது மூடப்பட்ட திருப்பதி திருமலை கோயில்; பரிகாரங்கள் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது

சந்திர கிரகணத்தையொட்டி மூடப்பட்ட திருமலை ஏழுமலையான் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.சந்திரகிரகணமானது நேற்று இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை நிகழ்ந்தது. மரபுபடி கிரணத்திற்கு 6 மணி நேரம் முன்பு கோயில்களின் கதவுகள் மூடப்படுவது வழக்கம். தமிழகம் […]

மேலும் படிக்க

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு ஓணவிருந்து

ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று முதல் 3 நாட்களுக்கு சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படுகிறது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது […]

மேலும் படிக்க

சென்னை கடற்கரையில் விநாயகர் சிலைகளைக் கரைக்கப் பிரமாண்டமான ஏற்பாடுகள்; சென்னை காவல்துறை ஆய்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாளை (ஆகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை) கடலில் கரைக்கப்பட உள்ளன. இதற்கான பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்த ஏற்பாடுகளை சென்னை பெருநகரக் காவல் துறை இணை ஆணையர் […]

மேலும் படிக்க

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழா, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற […]

மேலும் படிக்க

கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு.

பக்தர்கள் வழங்கும் கோயில் நிதி, தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சி திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அரசு திட்டங்களுக்கு கோயில் நிதியை பயன்படுத்துவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இதுகுறித்து வழக்குகள் நீதிமன்றங்களில் தொடர்ந்து வருகின்றன. […]

மேலும் படிக்க

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று 77,043 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 41,859 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.53 கோடி காணிக்கை செலுத்தினர்.தொடர் விடுமுறை காரணமாக […]

மேலும் படிக்க