மகா கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது; பக்தர்கள் பரவசம்
கந்த சஷ்டி விரதம் தொடங்கிய நிலையில், முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெறுகிறது. கடந்த 22-ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது முதலே, கோயிலிலேயே தங்கியிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து […]
மேலும் படிக்க
