திருப்பதி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24ம்தேதி கொகாடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நிறைவு நாளான […]
மேலும் படிக்க