சபரிமலை தங்கத் திருட்டு விவகாரம்; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயராம்

சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக பிரபல நடிகர் ஜெயராமிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சியிலுள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு […]

மேலும் படிக்க

90 வயதில் திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது அறிவிப்பு.

திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு 90 வயதில் கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தியானம், மன அமைதி மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் அவரது பேசும் புத்தகத்திற்காக (Spoken Word Album) இந்த சர்வதேச இசை விருது வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மனஅமைதி […]

மேலும் படிக்க

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 3 பழங்கால வெண்கல சிலைகள் இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைப்பு .

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மிகப் பழமையான 3 சோழர் கால வெண்கல சிலைகளை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.இந்த சிலைகள் தற்போது அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோமாஸ்கந்தர் […]

மேலும் படிக்க

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி; கோயில் நிர்வாக குழு தகவல்

உலகபுகழ் பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்ரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத் கோயில்கள் இந்துக்களின் முக்கியமான வழிப்பாட்டு தளங்களாகும். இமையமலையின் அடியில் அமைந்துள்ளதால் ஆண்டிற்கு ஆறுமாதகங்கள் மட்டுமே இக்கோயில்கள் திறக்கபடுகின்றன. அதன் […]

மேலும் படிக்க

தஞ்சை பெரிய கோயிலில் மழைநீர் தேங்காமல் இருக்க தரைதளம் அமைக்கும் பணி; இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை சார்பில் தரைதளம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. கோயில் கோபுரத்துக்கு அதிர்வு ஏற்படாதபடி தொழிலாளர்கள் உளி, சுத்தியலால், பழைய தரைதளத்தை அகற்றி வருகின்றனர். உலக புகழ் பெற்ற […]

மேலும் படிக்க

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்களில் 7.9 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக கடந்த 9 நாட்களில் சுமார் 7.9 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 30ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில், மொத்தம் 10 நாட்கள் பக்தர்கள் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு இலவச பயணம்; தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பாக செய்யப்படும் ஏற்பாடுகள்

காசிக்கு செல்லக்கூடிய இந்த இலவச பயணத்தில் உணவு இருப்பிடம் போலீஸ் பாதுகாப்புடன் 8 நாட்கள் உபசரிப்பு நடக்கும். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி உள்ளிட்ட கோவில்கள் சுத்தி காண்பிக்கப்படும்.வாழ்க்கையில் ஒரு முறை காசிக்கு சென்று வந்தால் பெரும் புண்ணியம் என்பது ஐதீகம். […]

மேலும் படிக்க

2025ல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 13.5 கோடி லட்டுகள் விற்பனை – புதிய சாதனை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2025ஆம் ஆண்டு லட்டு விற்பனையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் மொத்தமாக 13.5 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய 2024ஆம் ஆண்டில் திருப்பதி […]

மேலும் படிக்க

விமர்சையாக நடைபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தேர்த்திருவிழா

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர்த்திருவிழா இன்று (02-01-26) விமர்சியாக நடைபெற்றது. இதில் விநாயகர், முருகன், நடராஜர், சிவகாம சுந்தரி, சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்தல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக செல்லும்.இந்த திருவிழாவிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் […]

மேலும் படிக்க

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் :இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன விழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த இரு விழாக்களும் பக்தர்களின் பேரன்பையும் பெரும் […]

மேலும் படிக்க