எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக மாறியுள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காரைக்கால் மீனவர்கள் கடந்த ஜனவரி 9ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்களில் சிலர் இலங்கையின் […]

மேலும் படிக்க

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி, அவர்களிடம் இருந்து வலை மற்றும் பிற மீன்பிடிக் கருவிகளை பறித்துச் சென்ற சம்பவம், நாகை மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யம் வட்டத்தில், கோடியக்கரையில் பல மீனவர்கள் தங்கி […]

மேலும் படிக்க