பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும் காளைகள். பல ஆயிரம் மக்கள் கண்டு களித்தனர்.

உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை மதுரையில் துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் சுமார் 1000 காளைகளும் . 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றன.முதலாவதாக 7 கோவில் காளைகள் வாடிவாசல் […]

மேலும் படிக்க