அனில் அம்பானியின் ₹1,120 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கை

அமலாக்கத்துறை (ED) மேற்கொள்ளும் விசாரணையின் ஒரு பகுதியாக தொழிலதிபர் அனில் அம்பானியின் மேலும் ரூ.1,120 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவருடைய நிறுவனங்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கில் […]

மேலும் படிக்க

சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு.

சட்டவிரோத சூதாட்ட செயலியின் விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் சூதாட்ட செயலியின் காரணமாக பணத்தை இழந்த பலர் சிக்கலில் தவித்து வருகின்றனர். சிலர் […]

மேலும் படிக்க

அமீர் வங்கி கணக்கில் ஜாபர் சாதிக் பணம் உள்ளதை உறுதி செய்த அமலாக்கத்துறை.

திமுகவில் முன்னாள் நிர்வாகி மற்றும் பிரபல தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு போதைப் பொருட்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் விற்பனை செய்த பணத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் […]

மேலும் படிக்க