பஹல்காம் தாக்குதல் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ முடிவு.
பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஆசிய கிரிக்கெட் அணிகள், ஆசிய […]
மேலும் படிக்க
