ஆதார் அட்டை பயன்பாட்டிற்கு மாற்றாக புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசு ஆதார் அட்டையின் பயன்பாட்டிற்கு மாற்றாக புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி முழுமையாக தனிநபர் பாதுகாப்பை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு, பாஸ்போர்ட் விண்ணப்பம் போன்ற அரசு சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமாக மாறியுள்ளது. […]
மேலும் படிக்க
