ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க நாளை தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க நாளை (21.11.2025) தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கு பயணம் செல்கிறார். அவர் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அங்கு அரசு சுற்றுப்பயணம் மேற்கொள்வார். ஜி-20 மாநாட்டின் மூன்று முக்கிய அமர்வுகளிலும் […]

மேலும் படிக்க