தமிழகத்தின் 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. இதில் உள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவிலும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை […]

மேலும் படிக்க

இன்று முதல் ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, வங்கி ஏடிஎம் கார்டு மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான புதிய விதிமுறைகள் வியாழக்கிழமை (மே.1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இலவச பரிவர்த்தனைகளைத் தவிர, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 என்ற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. […]

மேலும் படிக்க