தெலங்கானாவில் பறவை காய்ச்சல் பரவியதால் 8,000 கோழிகள் உயிரிழந்துள்ளன.

தெலங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 8,000 கோழிகள் உயிரிழந்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில், கடந்த மாதத்தில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் உயிரிழந்தன, இதற்கான காரணமாக பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் […]

மேலும் படிக்க