சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி.

துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நேற்று விறுவிறுப்பாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 265 ரன்களை 48.1 ஓவர்களில் ஆஸ்திரேலியாவை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்று இறுதி […]

மேலும் படிக்க