லண்டனில் மகாத்மா காந்தி சிலைக்கு ஏற்பட்ட அவமதிப்பு.

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள டவிஸ்டோக் சதுரத்தில் மகாத்மா காந்தியின் சிலை அமைந்துள்ளது. தியான நிலையில் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, ஒரு அடையாளமாக போற்றப்படுகிறது. ஆனால், நேற்று இந்த சிலை மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலை அமைந்துள்ள […]

மேலும் படிக்க

ரூ.1 கோடி மதிப்பீட்டில் மருது சகோதரர்களுக்கான சிலை நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்களுக்கான ரூ.1 கோடி மதிப்பீட்டில் உள்ள திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 22ம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வர் ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில், மருது சகோதரர்களுக்கான […]

மேலும் படிக்க