தெலுங்கானாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையிலிருந்து 4 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்காக, ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்டத்தின் கீழ் 44 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கம் அமைக்கப்பட்டுவருகிறது. பிப்ரவரி 22 அன்று, சுரங்கத்தின் மேல்தளத்தில் ஏற்பட்ட விரிசலால் 40க்கும் […]

மேலும் படிக்க

தெலங்கானாவில் சோகம்: சுரங்க இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் ராணுவ வீரர்கள்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகர்னூர் பகுதியில் உள்ள ஸ்ரீசைலம் இடதுகரை சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ள 8 பேரை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் பைசன் பிரிவு பொறியாளர் குழு இணைந்துள்ளது. கட்டுமான வேலை நடந்து […]

மேலும் படிக்க