தமிழ்நாட்டில் வெளியிடப்படும் அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என அரசு உத்தரவு.
தமிழ்நாட்டில் வெளியிடப்படும் அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையில், தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதுடன், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியின் பயன்பாட்டை உறுதி செய்யும் […]
மேலும் படிக்க
