குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைக் கொலை செய்யும் மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒப்புதல்.

குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணைக் கொலை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது. குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கான அனுமதியை வழங்கும் சட்ட மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பிரிட்டன் நாடாளுமன்ற […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சிறப்பு குலுக்கல் பரிசுகள் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்க, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் செய்யும் பயணிகளுக்கான சிறப்பு குலுக்கல் முறையில் 75 பயணிகளை கணினி மூலம் தேர்வு செய்து, அரசு […]

மேலும் படிக்க