சென்னை மாநகராட்சி சார்பில் 12255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தம்.

சென்னை மாநகராட்சி சார்பில், இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சி சார்பில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வளர்ப்பு நாய்களை முறைப்படுத்தவும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு […]

மேலும் படிக்க

நாளை திருச்சியில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம்!

தவெக தலைவர் நடிகர் விஜய் திருச்சியில் நாளை(13ம் தேதி) பிரச்சார சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். பிரச்சாரத்தில் கலந்து கொள்ள விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்ல உள்ளார் .காலை 10.45 மணியளவில் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே நடைபெறவுள்ள […]

மேலும் படிக்க

15வது துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன்.

துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தங்களது வேட்பாளராக மராட்டிய மாநில கவர்னரான கோவையை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்தது. […]

மேலும் படிக்க

தமிழக ஹோட்டல்களில் பெப்சி, கோக் முதலான அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க முடிவு.

பெப்சி, கோக் போன்ற அமெரிக்க உணவு பொருட்களை ஹோட்டல்களில் புறக்கணிக்க முடிவு செய்ததாக தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்திய […]

மேலும் படிக்க

பணியில் நீடிக்கவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

அரசு மற்றும் சில தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை ஆசிரியராகப் பணியாற்ற, டெட் அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்தியாவில் இது தேசிய கல்வி உரிமைச் சட்டத்தின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வு […]

மேலும் படிக்க

கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு.

பக்தர்கள் வழங்கும் கோயில் நிதி, தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சி திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அரசு திட்டங்களுக்கு கோயில் நிதியை பயன்படுத்துவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இதுகுறித்து வழக்குகள் நீதிமன்றங்களில் தொடர்ந்து வருகின்றன. […]

மேலும் படிக்க

சென்னை உயர்நீதிமன்றம் ரிதன்யா தற்கொலை வழக்கில் மூவருக்கு ஜாமின் வழங்கியது.

புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியார் மூவருக்கும் நிபந்தனை ஜாமின் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி மூவரும் காலை, மாலை காவல் நிலையத்தில் ஆஜராகி […]

மேலும் படிக்க

ஸ்டாலின் அங்கிள் ரொம்ப wrong அங்கிள்..” தவெக மாநாட்டில் விஜய் பேச்சு.

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2- ஆவது மாநில மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டுக்காக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் 1.50 லட்சம் பேர் அமர்வதற்கான இருக்கைகள், 4 வாகன நிறுத்தும் இடங்கள், 200 அடி நீளத்துக்கு பிரம்மாண்ட மேடை, […]

மேலும் படிக்க