ஏஐ மூலம் மாற்றப்பட்ட ‘ராஞ்சனா’ க்ளைமாக்ஸ் குறித்து தனுஷ் கண்டனம்.

’ராஞ்சனா’ படத்தின் க்ளைமாக்ஸ் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றப்பட்டதற்கு நடிகர் தனுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்சனா’. 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார் நடிகர் தனுஷ். […]

மேலும் படிக்க

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்.

பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் பன்முகக் கலைஞர் மதன் பாப் காலமானார். அவருடைய வயது 71 ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் […]

மேலும் படிக்க

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது: ‘பார்க்கிங்’ திரைப்படத்திற்கு 3 விருதுகள் அறிவிப்பு.

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்று அறிவிக்கப்பட்ட பட்டியலில், சிறந்த தமிழ் திரைப்படமாக ‘பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘பார்க்கிங்’ படத்திற்கு சிறந்த திரைக்கதை பிரிவில் தேசிய விருது வெல்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். மேலும் சிறந்த துணை […]

மேலும் படிக்க

பாஜகவுடனான உறவு முறிந்தது: ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் ஓபிஎஸ் தரப்பு முடிவு.

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை இருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. […]

மேலும் படிக்க

“மை டிவிகே” உறுப்பினர் சேர்க்கை செயலியை தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள த.வெ.க. தீவிரமாக இறங்கி உள்ளது. த.வெ.க சார்பாக ‘மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர்’ என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பு பணிகளை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு […]

மேலும் படிக்க

2 நாட்கள் அரசு பயணமாக தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வருகை.

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை தரவுள்ளார்.தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார். மாலத்தீவில் இருந்து தனி […]

மேலும் படிக்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் “ஆடி திருவாதிரை” விழா கொண்டாடப்படவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் நினைவு விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.கங்கை சமவெளியைக் கைப்பற்றியதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் நகரத்தை நிறுவி “கங்கை கொண்ட சோழீசுவரர்” எனும் கோயிலைக் கட்டிய மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000 […]

மேலும் படிக்க

ஓய்வுபெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மாநிலங்களவையில் பாராட்டு.

ஓய்வுபெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெறும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு வழியனுப்பும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில், கூட்டாட்சி, மொழி உரிமை, சமூகநீதி உள்ளிட்டவற்றுக்கு வைகோ குரல் கொடுத்தார் என துணைத்தலைவர் புகழாரம் சூட்டினார். மேலும், […]

மேலும் படிக்க

அஜித்குமார் மரண வழக்கில் டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையில் சிபிஐ விசாரணை தொடங்கியது.

மடப்புரம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் இன்று சிபிஐ டிஎஸ்பி மோஹித் குமார் விசாரணையை தொடங்கினார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் (27).நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த […]

மேலும் படிக்க

தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்து; 3 குழந்தைகள் உயிரிழப்பு.

கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே தனியார் பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்றிருந்த நிலையில், ரெயில்வே கேட் வழியே கடந்து செல்ல முயன்ற போது, அந்த வழியே விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரெயில் பள்ளி வேன் […]

மேலும் படிக்க