ஒரு ஒளி பிறக்கும்; அது நம்மை வழிநடத்தும்” – கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் உருக்கமான பேச்சு
சமூக மற்றும் சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக முழு உறுதியுடன் செயல்படும்; இதில் எந்த சமரசமும் இல்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பேசினார். தமிழ்நாடு அன்பும் கருணையும் […]
மேலும் படிக்க
