வடகிழக்கு மாநிலங்களில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு: அசாமில் மட்டும் 4 லட்சம் மக்கள் தவிப்பு.
வடகிழக்கு மாநிலமான அசாம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், மிசோரம் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. அருணாச்சல் மாநிலத்தில் கனமழையால் இதுவரை 10 பேர் பலியாகி விட்டனர். 23 மாவட்டங்களில் உள்ள 156 கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் […]
மேலும் படிக்க
