உணவு பொருட்களை கொள்ளையடிக்கும் தீவிரவாதிகள் இஸ்ரேல், அமெரிக்கா என ஐ.நா குற்றச்சாட்டு.

காசாவிற்கு அனுப்பப்படும் உணவு பொருட்களை தீவிரவாதிகள் கொள்ளையடிக்கும் தீவிரவாதிகள் என, இஸ்ரேல், அமெரிக்கா மீது ஐ.நா குற்றச்சாட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . காசாவின் மீது 11 வாரங்களாக இஸ்ரேல் விதித்திருந்த போர் நிறுத்த அறிவிப்பை கடந்த மே மாத மத்தியில் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 104 பிணைக் கைதிகள் மீட்பு.

பாகிஸ்தானின் குவெட்டா நகரிலிருந்து பெஷாவர் நகரத்திற்கு நேற்று காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணத்தில், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் சென்றபோது தண்டவாளம் வெடித்து தகர்க்கப்பட்டது. ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. அப்போது […]

மேலும் படிக்க

ஜம்முவில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.

ஜம்மு பிராந்தியத்தின் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி- மல்லா சாலையில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 1 மணியளவில், பால் என்ற கிராமத்தின் வனப் பகுதியில் இராணுவ வீரர்கள் வந்த வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் […]

மேலும் படிக்க