ஆந்திர மாநிலத்தில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஆந்திர மாநிலத்துக்கு வருகை தந்தார். கர்னூல் மாவட்டத்தில் விமானம் மூலம் வந்திறங்கிய அவரை, […]

மேலும் படிக்க

புதிய பாம்பன் ரயில் பாலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் மற்றும் ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் பாம்பன் கடலில் புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளன. மேலும், ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான […]

மேலும் படிக்க