உத்தரகண்ட் பனிப்புயலில் சிக்கிய 57 பேரில் 32 பேர் மீட்பு.

இந்தோ – திபெத் எல்லைக்கு அருகிலுள்ள உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் திடீரென ஏற்பட்ட பனிப்புயலால் ஏற்பட்ட பனிச்சரிவில் சாலை பணியில் ஈடுபட்ட 57 ஊழியர்கள் சிக்கியுள்ளனர். ஏற்பட்ட கடும் பனிப்புயலில் சிக்கிய 57 ஊழியர்களில் 32 பேர் […]

மேலும் படிக்க