இந்தியாவில் கொரோனா : 363 பேருக்கு தொற்று பரவல், 5 பேர் பலி.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பரவிய கொரோனா தற்போது இந்தியாவில் மெதுவாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் வசதி உள்ளிட்டவைகளின் இருப்பை உறுதி செய்யும் […]

மேலும் படிக்க

ஒடிசாவில் ஆலங்கட்டி மழை: 2 பேர் பலி,67 பேர் காயம் .

ஒடிசாவில் ஆலங்கட்டி மழை மற்றும் கன மழை காரணமாக 2 பேர் உயிரிழந்தனர், மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில், ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மழையின் தாக்கத்தால் மக்கள் கடுமையான […]

மேலும் படிக்க

இந்தோனேசியாவில் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு தொடரும் மீட்பு பணிகள்.

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜாவா தீவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, […]

மேலும் படிக்க

ரயில் தீ பற்றியதாக எண்ணி குதித்து வேறு ரயில் மீது மோதி 13 பேர் பலியான சோகம்.

மகாராஷ்டிரா மாநிலம், ஜால்கான் பகுதியில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் எச்சரிக்கை அலாரம் அடித்ததன் காரணமாக பயணிகள் பயத்தில் இறங்கினர். இதற்கிடையில், கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்களை மோதியதால் ஒரு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், […]

மேலும் படிக்க