பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும் காளைகள். பல ஆயிரம் மக்கள் கண்டு களித்தனர்.

உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை மதுரையில் துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் சுமார் 1000 காளைகளும் . 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றன.முதலாவதாக 7 கோவில் காளைகள் வாடிவாசல் […]

மேலும் படிக்க

பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உலகளாவிய அளவில் பிரபலமான பாலமேடு ஜல்லிக்கட்டு விழா, வரும் 15-ந் தேதி (புதன்கிழமை) மஞ்சமலை ஆற்று திடலில், அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது, வாடிவாசலில் வண்ணம் பூசுதல், பார்வையாளர்களுக்கான கேலரி […]

மேலும் படிக்க