கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு.
தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் (மே 25, 2025) தொடங்கிய நிலையில் மும்பை, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் கனமழை பொழிந்து வருகிறது. கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கேரளாவில் தொடர்ந்து பருவ மழை பெய்து வரும் […]
மேலும் படிக்க
