மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது

மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனத்தவருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் 2023-ல் உத்தரவிட்டது. இதற்கு அங்குள்ள […]

மேலும் படிக்க

மணிப்பூர் வன்முறை பற்றிய வழக்குகள் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றம்

மணிப்பூரில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள், உயிர் இழப்புகள் மற்றும் பொது அமைதிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவங்களுக்கு தொடர்பான உத்தியை உள்துறை அமைச்சகம் நவம்பர் 16-ஆம் தேதி […]

மேலும் படிக்க

மணிப்பூரில் கலவரம் மற்றும் பதற்றம் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு 144 உத்தரவு

மணிப்பூர் மாநிலத்தில் 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மைத்தேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் மாநிலம் முழுவதும் பரபரப்பான கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக 237 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில், 60 ஆயிரத்துக்கும் […]

மேலும் படிக்க