டெல்லியில் ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு:கனமழை மற்றும் மின்னல் காரணமாக 4 பேர் பலி

டெல்லியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்து பாதிக்கப்பட்ட நிலையில்,150 விமானங்களின் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி […]

மேலும் படிக்க

டெக்சாஸ்-மெக்சிகோவில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி.

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸ்-மெக்சிகோ எல்லை பகுதியில் ஏற்பட்ட கடுமையான புயலால் மழை வெள்ளத்தில் பல நூறு மக்கள் சிக்கியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். வடகிழக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் 20 முதல் […]

மேலும் படிக்க