டெல்டா மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை: தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் தயார் .

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, பல மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் அதிக கனமழை பற்றிய எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் 25.11.2024 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தெற்கு வங்கக் […]

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி ஆரம்பமாகியுள்ளது. தற்போது, உள் தமிழகத்தில் இந்த பருவமழை தீவிரமாக நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வடக்கு […]

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, […]

மேலும் படிக்க

கனமழையால் பெங்களூரு முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கனமழையால் பெங்களூரு முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதிக தண்ணீர் தேங்கியுள்ளதால் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் பெங்களூரு நகரின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, இதனால் […]

மேலும் படிக்க