மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, தமிழக அமைச்சரவையில் மீண்டும் இணைக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் தன் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது . அவர் அமைச்சராக இருப்பதால், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சாட்சியம் அளித்தவர்களுக்கு எதிராக ஒரு […]

மேலும் படிக்க

POSCOவில் கைதான நடன இயக்குநர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடன இயக்குனராக உள்ளவர் ஜானி மாஸ்டர். சமீபத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா’ என்ற பாடலுக்காக சிறந்த நடன இயக்குனர் பிரிவில் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஒரு இளம்பெண் நடன […]

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், அதில் இருந்த 17 மீனவர்களை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரம் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் […]

மேலும் படிக்க