வெளிநாட்டு நன்கொடை – பிடியை இறுக்கும் சி.பி.ஐ

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெற்று வந்த நன்கொடையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் பல் புதிய நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்படுத்தி இருந்தது. இதனால், வெளிநாட்டு நன்கொடை பெறுவது கடினமாகிப் […]

மேலும் படிக்க